மணப்பாறை : மணப்பாறை அருகே கீரணிப்பட்டியில் கொரோனாவால் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் உயிரிழந்துள்ளார். திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 27-ம் தேதி அனுமதிக்கப்பட்ட 58 வயது செவிலியர் இன்று உயிரிழந்தார்.
Tags : Government ,health center nurses ,Manapparai Manapparai ,Coronation , Government, primary ,health, center ,nurses,Manapparai