×

மணப்பாறை அருகே கொரோனாவால் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் உயிரிழப்பு

மணப்பாறை : மணப்பாறை அருகே கீரணிப்பட்டியில் கொரோனாவால் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் உயிரிழந்துள்ளார். திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 27-ம் தேதி அனுமதிக்கப்பட்ட 58 வயது செவிலியர் இன்று உயிரிழந்தார்.


Tags : Government ,health center nurses ,Manapparai Manapparai ,Coronation , Government, primary ,health, center ,nurses,Manapparai
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்