×

சிவகாசியில் செயல்படும் பட்டாசு ஆலைகள் நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிப்பு

சிவகாசி: சிவகாசியில் செயல்படும் பட்டாசு ஆலைகள் நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை மூடப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டாசு ஆலைகள் நாளை முதல் மூடப்படுவதாக தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.


Tags : Sivakasi , Sivakasi, Fireworks
× RELATED சிவகாசி புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு