சென்னை: தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.5 கோடி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி வழங்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியிடம் ரூ.5 கோடிக்கான காசோலையை அமைச்சர் தங்கமணி வழங்கினார்.
தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.5 கோடி வழங்கல்
- தமிழ்நாடு மின்சாரம்
- தமிழ்நாடு மின்சார நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம்
- உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம்