14 வயது சிறுமி உயிரிழப்பில்தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.: திருச்சி சரக டி.ஐ.ஜி தகவல்

திருச்சி: திருச்சியில் 14 வயது சிறுமி உயிரிழப்பு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று திருச்சி சரக டி.ஐ.ஜி.ஆனி விஜயா தகவல் தெரிவித்துள்ளார். சிறுமியின் தலையில் காயம் இருப்பதாக வந்த தகவல் உண்மையில்லை என டி.ஐ.ஜி. மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவ அறிக்கை கிடைத்தவுடன் விசாரணை தீவிரப்படுத்தப்படும் என்றும் டி.ஐ.ஜி.ஆனி விஜயாதெரிவித்துள்ளார்.

Related Stories: