ஊர்க்காவல்படை கூடுதல் டி.ஜி.பி. ராஜீவ் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: ஊர்க்காவல்படை கூடுதல் டி.ஜி.பி. ராஜீவ் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: