துறையூரில் ரகுநாத் என்பவரை விசாரணைக்கு அழைத்து அடித்து உதைத்ததாக போலீஸ் மீது புகார்

திருச்சி: துறையூர் அருகே கொல்லப்பட்டியில் ரகுநாத் என்பவரை விசாரணைக்கு அழைத்து அடித்து உதைத்ததாக போலீஸ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 5-ம் தேதி இளைஞர் ரகுநாத்தை காவல் நிலையத்தில் சித்ரவதை செய்ததாக போலீஸ் உயரதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: