சாத்தான்குளம் தந்தை,மகன் கொலை வழக்கில் மேலும் 5 போலீசார் கைது..!

சாத்தான்குளம்  : சாத்தான்குளம் தந்தை,மகன் கொலை வழக்கில் மேலும் காவல் நிலையத்தில் பணியில் இருந்த  5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் , எஸ்.ஐ ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும்  காவலர்கள் முத்துராஜ், முருகன்  கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 5 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியிலிருந்த எஸ்.எஸ்.ஐ. பால்துரை உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: