×

கோவையில் நீதிபதிக்கு கொரோனா 3 நீதிமன்றங்கள் மூடல்

கோவை: கோவையில் கொரோனா நோய் பரவல் காரணமாக நீதிமன்றங்கள் மூடப்பட்டிருந்தன. சில நாட்களுக்கு முன் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றங்கள் திறக்கப்பட்டன. ஆனால் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக  விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவையில் பணியாற்றிய நீதிபதி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதையடுத்து நேற்று கோவையில் முதலாவது விரைவு நீதிமன்றம், 2வது விரைவு நீதிமன்றம், ஜே.எம்.எண் 6 ஆகிய மூன்று நீதிமன்றங்கள் மூடப்பட்டன.


Tags : CORONA ,courts ,judge ,Goa CORONA 3 , CO., Judge, Corona, 3 Courts, Closure
× RELATED இடைக்கால ஜீவனாம்ச உத்தரவு மீது மேல்...