கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 1,498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெங்களூரு: கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 1,498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,815-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 416 -ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: