கொரோனா உயிரிழப்பு குறித்து விரிவான அறிக்கை அளிக்க சென்னை மாநகராட்சிக்கு மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவு

டெல்லி: கொரோனா உயிரிழப்பு குறித்து ஜூலை 15-க்குள் விரிவான அறிக்கை அளிக்க சென்னை மாநகராட்சிக்கு மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 236 பேரின் மரணங்களை கொரோனாவில் இருந்து மறைத்ததாக புகார் எழுந்தது. புகார் தொடர்பாக சென்னை மாநகராட்சியிடம் மத்திய நகர்ப்புற மேம்பாடு அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.

Related Stories: