கேரள மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 272 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 272 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 195 பேர் உள்பட 272 பேருக்கு தொற்று உறுதியானது. கேரளாவில் தற்போது மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,412-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: