மதுரையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க நீண்ட தூரம் வாகனங்களில் சென்றால் சட்டப்படி நடவடிக்கை: காவல் ஆணையர் எச்சரிக்கை

மதுரை : மதுரையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க நீண்ட தூரம் வாகனங்களில் சென்றால் சட்டப்படி நடவடிக்கை என்றும் அம்மாவட்ட காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அருகாமையில் உள்ள கடைகளில் மளிகை, காய்கறிகளை மக்கள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் மக்களின் நலன் கருதி இந்த விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்படும் என்றும் மதுரை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Related Stories: