சென்னை: பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளதா? என தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு குறித்து 4 வாரத்தில் விளக்கம் தர அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காவல்துறை பணிக்களுக்கு பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை பயன்படுத்த சட்ட அனுமதி உள்ளதா எனவும் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. காவல்துறை பணிகளை பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மேற்கொள்வது மனித உரிமை மீறல் அல்லவா எனவும் கேட்டுள்ளது. காவல்துஐற பணியை பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மேற்கொள்வது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளது.
காவல்துறை பணிக்களுக்கு பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை பயன்படுத்த சட்ட அனுமதி உள்ளதா?: தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் கேள்வி
- போலீஸ் அனுமதி
- நண்பர்கள்
- போலீஸ் அமைப்பு
- மனித உரிமை ஆணையத்தின் கேள்வி பொலிஸ் பணியின் நண்பர்களுக்கு சட்ட அமலாக்கம் பயனுள்ளதா?: மனித உரிமைகள் ஆணையம்