மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,11,987 ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,15,262 அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,026 ஆக அதிகரித்துள்ளது.