×

திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 601 ஆக உயர்ந்துள்ளது.


Tags : Corona ,district ,Thiruvarur , Corona , Thiruvarur district
× RELATED கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள்