ஜம்மு-காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதி சுட்டுக்கொலை என தகவல்

புல்வாமா: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு தடத்தியுள்ளனர். பாதுகாப்பு படையனர்-தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதி சுட்டுக்கொலை என பாதுகாப்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: