திருச்சி அருகே 9 ஆம் வகுப்பு மாணவி எரித்துக்கொல்லப்பட்ட வழக்கு; 3 தனிப்படைகள் அமைப்பு

திருச்சி: திருச்சி அருகே 9 ஆம் வகுப்பு மாணவி எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ள வழக்கில் கொலையாளிகளை பிடிக்க டிஎஸ்பி கோகிலா தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து எஸ்.பி உத்தரவு பிறப்பித்துள்ளார். திருச்சி அருகே சோமரசன்பேட்டை பகுதியில் 9 ஆம் வகுப்பு மாணவி எரித்துக்கொலை செய்யப்பட்டார்.

Related Stories: