×

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 5,368 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 11 ஆயிரத்தை  கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 5,368 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,11,987- ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 204 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 9,026-ஆக அதிகரித்துள்ளது.

Tags : Maharashtra , Maharashtra, Corona, sure
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...