கேரள மாநிலத்தில் மேலும் 193 பேர் கொரோனா உறுதி

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் மேலும் 193 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,622-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: