×

தருமபுரி மாவட்டத்தில் ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் கொரோனாவால் உயிரிழப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். நேற்று அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  பி.எஸ்.என்.எல். ஊழியர் இன்று சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழப்பது இதுவே முதல்முறை ஆகும்.

Tags : Death ,district ,Darumapuri ,BSNL , Retired ,BSNL ,Darumapuri ,Death ,employee, corona
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...