பதவி உயர்வில் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பான வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

சென்னை: பதவி உயர்வில் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பான வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Related Stories: