மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 279 போலீசாருக்கு கொரோனா உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 279 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5,454 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பில் 70 போலீசார் உயிரிழந்துள்ளனர். மேலும் தற்போது 1,078 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: