மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 279 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5,454 போலீசார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பில் 70 போலீசார் உயிரிழந்துள்ளனர். மேலும் தற்போது 1,078 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.