×

நெய்வேலி என்.எல்.சி. விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12-ஆக உயர்வு

சென்னை: நெய்வேலி என்.எல்.சி.யில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பொறியாளர் ஜோதிராமலிங்கம் (48) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பாய்லர் விபத்தில் காயம் அடைந்தவர்களில் 3 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Neyveli ,NLC Death , Neyveli, NLC, Death, 12
× RELATED வரதட்சணை கொடுமை வழக்கில்...