பான்-ஆதார் எண் இணைப்பு.: 2021மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியது மத்திய அரசு

டெல்லி: பான்-ஆதார் எண் இணைப்புக்கு அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை மத்திய அரசு அவகாசம் வழங்கியுள்ளது. கொரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் மேலும் மத்திய அரசு அவகாசம் வழங்கியுள்ளது.

Related Stories: