×

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு குறித்து ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு குறித்து ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துகின்றனர். ஏற்கனவே சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய மேலும் 6 காவலர்களிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசிடம் விசாரணை நடைபெறுகிறது. ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் ராஜா, இசக்கித்துரை ஆகியோர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.


Tags : death ,Satan ,CBCID , SATANGULAM, father, son, casualty, CBCID police
× RELATED ஆருத்ரா மோசடி வழக்கில் கைது...