செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 191 பேருக்கு கொரோனா உறுதி.! பாதிப்பு 6,824 ஆக உயர்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 191 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,824 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: