×

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா உறுதி.! பாதிப்பு 6,719 ஆக உயர்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,719 ஆக அதிகரித்துள்ளது. கொரோவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந்துள்ளது. 3,068 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 3445 ஆக அதிகரித்துள்ளது.


Tags : district ,Chengalpattu ,Corona , Chengalpattu District, Corona
× RELATED தேர்தல் பற்றாளர்கள் ஆய்வு கூட்டம்