சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 8,13,877 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 6,21,384 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறியதாக 7,42,594 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்களிடம் இருந்து ரூ.17,21,16,131 அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.