சென்னை கிண்டியில் அதிநவீன கொரோனா சிறப்பு மருத்துவமனை நாளை திறப்பு

சென்னை: சென்னை கிண்டியில் அதிநவீன கொரோனா சிறப்பு மருத்துவமனையில் நாளை திறக்கப்படுகிறது. 750 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். தேசிய முதியோர் நல மருத்துவக்கட்டிடத்தில் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.  டிவி, நூலகம், வைஃபை உள்ளிட்ட வசதிகளோடு சிறப்பு மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது.

Related Stories: