சென்னையில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 28 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் இதுவரை 28 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 9 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 6 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.  ஸ்டான்லி மருத்துவமனையில் 6 பேரும், கேஎம்சி மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் தனியார் மருத்துவமனையில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Related Stories: