இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 6,97,413-ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,73,165-லிருந்து 6,97,413-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19,268-லிருந்து 19,69-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,09,083-லிருந்து 4,24,433-ஆக உயர்ந்துள்ளது.மேலும் தற்போது சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2,44,814-லிருந்து 2,53,287-ஆக உயர்ந்துள்ளதாக மதிய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Related Stories: