புதுச்சேரி: அனுமதி இல்லாமல் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வந்த 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதிலியார்பேட்டையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து 5 பேரையும் தனிமைப்படுத்தினர்.
Tags : persons ,Chennai ,Puducherry , Chennai , Puducherry,5 persons