சென்னையில் கொரோனாவுக்கு ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஆயுதப்படை காவலர் நாகராஜன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை ஆயுதப்படை பிரிவில் முதல்முறையாக கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Related Stories: