வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 166 பேருக்கு கொரோனா உறுதி

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 166 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே வேலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2000 ஐ தாண்டியுள்ளது.  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2099 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: