×

திருவாரூரில் மேலும் 24 பேருக்கு கொரோனா உறுதி

திருவாரூர்: திருவாரூரில் 2 மாத குழந்தை, காவலர் உள்பட மேலும் 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 570 ஆக உயர்ந்துள்ளது.


Tags : Thiruvarur ,Corona , Corona, Thiruvarur
× RELATED கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள்