செங்கம் வனப்பகுதி அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து சிறுவன் படுகாயம்

செங்கம்: செங்கம் வனப்பகுதி அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து தீபக்(7) என்ற சிறுவன் படுகாயம் அடைந்துள்ளான். வனவிலங்குகளை வேட்டையாட வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடுக்குண்டை சிறுவன் எடுத்து கடித்ததால் விபரீதம் ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டை கடித்ததால் தாடை, கை முழுவதும் படுகாயம் அடைந்த சிறுவன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

Related Stories: