ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளருக்கு 2-வது முறையாக தொற்று

சென்னை: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளருக்கு 2-வது முறையாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறப்பு காவல் உதவி ஆய்வாளருக்கு 2வது முறையாக தொற்று ஏற்பட்டதால் சக காவலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜூன் 13-ம் தேதி கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: