நகராட்சி நிர்வாக ஆணையரகத் தலைமைப் பொறியாளர் மாற்றம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தயாரா?: ஸ்டாலின் கேள்வி

சென்னை: நகராட்சி நிர்வாக ஆணையரகத் தலைமைப் பொறியாளர் மாற்றம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தயாரா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். எந்த விசாரணைக்கும் தயார் என்று பேட்டியளிக்கும் முதல்வர் பழனிசாமி குறித்து ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

Related Stories: