×

ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று காலை சந்தித்தார் பிரதமர் மோடி

டெல்லி: ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று காலை பிரதமர் மோடி சந்தித்தார். லடாக் எல்லை பிரச்சனை, கொரோன தடுப்பு பணிகள் குறித்து பிரதமர் மோடி, ஜனாதிபதிக்கு எடுத்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Ramnath Govind ,Modi ,Rashtrapati Bhavan , PM Modi ,meets President Ramnath Govind,Rashtrapati Bhavan , morning
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...