மதுராந்தம் அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான எரிச்சாரயம் பறிமுதல்

மதுராந்தம்: மதுராந்தம் அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான எரிச்சாரயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 6000 லிட்டர் எரிசாயத்தை லாரியில் கடத்தி வந்த போது போலீசார் லாரியை மடக்கி பிடித்துள்ளனர். போலீசை கண்டதும் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடிய ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

Related Stories: