மகாராஷ்டிராவில் தினம் தினம் புதிய உச்சம்: இன்று ஒரே நாளில் 7,074 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 7,074 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,00,064- ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 295 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 8,671-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: