இந்தியா சர்வதேச விதிமுறைப்படி கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை: ஐசிஎம்ஆர் தகவல் Jul 04, 2020 தடுப்பூசி சோதனை ஐ.சி.எம்.ஆர் கொரோனா டெல்லி: சர்வதேச விதிமுறைப்படி கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை மேற்கொள்ளப்படும் என ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. மனிதர்கள், விலங்குகளிடம் சர்வதேச விதிமுறைப்படியே கொரோனா தடுப்பு ,மருந்து பரிசோதிக்கப்படும் என கூறியுள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 12% வரை சரிவு