சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி வபருகிறார். கொரோனா பாதிப்பு, சாத்தான்குளம் சம்பவம் உள்ளிட்ட சூழலுக்கு இடையே ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர். ஆளுனருடனான சந்திப்பில் இது குறித்து விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.