சென்னைக்கு ஜூலை 6 முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை அளித்து முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை: சென்னைக்கு ஜூலை 6 முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை அளித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம். சென்னையில் தேநீர் கடைகள் (பார்சல் மட்டும்) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: