சென்னையில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை: மாநகராட்சி ஆணையர்

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இல்லாமல் போய்விடக் கூடாது என்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம் எனவும் கூறினார்.

Related Stories: