சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் 6-ம் தேதி முதல் காணொலி மூலமே வழக்கு விசாரணை நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் 6-ம் தேதி முதல் காணொலி மூலமே வழக்கு விசாரணை நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் நடந்த நீதிபதிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 6-ம் தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதால் ஐகோர்ட்டை திறக்கலாமா என ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில் காணொலி மூலமே வழக்கு விசாரணை நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: