காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் காஞ்சிபுரத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,263-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: