×

புதுச்சேரியில் தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கொரோனா பரிசோதனை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு தனியார் மருத்துவமனைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.


Tags : examination ,Coroner ,hospital ,Puducherry ,CM Narayanasamy Coroner ,CM Narayanasamy , Puducherry, private hospital, coronal examination, chief minister Narayanasamy
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்