×

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீசாக பணியாற்றியவர்களிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை

தூத்துக்குடி: சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீசாக பணியாற்றியவர்களிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு தொடர்பாக பிரண்ட்ஸ் ஆப் போலீசாரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : persons ,CBCID ,friends ,police station ,CBCID Police ,Investigation ,Friends of Police , Chathankulam, Friends of Police, CBCID Police, Investigation
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...