×

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விழுப்புரத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,026-ஆக அதிகரித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17-ஆக உள்ளது.


Tags : district ,Villupuram , Villupuram, corona infection
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...